படம் குஷி
இயக்கம் எஸ். ஜே. சூர்யா
தயாரிப்பு ஏ. எம். ரத்னம்
இசை தேவா
நடிப்பு விஜய்
ஜோதிகா
நிழல்கள் ரவி
விஜயகுமார்
விவேக்
மும்தாஜ்
ஷில்பா ஷெட்டி
வெளியீடு 2000
பாடகி : சாதனா சா்கம்
பாடகா் : ஹாிஹரன்
இசையமைப்பாளா் : தேவா
பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ
குழு : டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் டும் டும் டும்டிங் டும்
டும் டும்டிங் டும் டும் டும்
குழு : டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும்
ஆண் : மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு : கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்
ஆண் : அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா
அது மலாின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா
பெண் : கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா
ஆண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ
குழு : கும் கும் கும்
கும் திக்கிச்சக்க கும்
கும் கும் கும் திக்கிச்சக்க
குழு : டும் டா டும் டா
டும் டிங் டும் டிங் டும்
டா டும் டா டும் டிங் டும்
டிங் டா
ஆண் : மேகம் என்பது
அட மழை முடிச்சு
காற்று முட்டினால்
அவிழ்ந்துக்கொள்ளும்
குழு : கும் கும் கும்
பெண் : காதல் என்பது
இரு மன முடிச்சு கண்கள்
முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
குழு : கும் கும் கும்
ஆண் : மேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று பொருள்
இல்லை
பெண் : தேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று பொருள் இல்லை
ஆண் : இதழ்கள் பொய்
சொல்லும் இமைகள் மெய்
சொல்லும் தொியாதா உண்மை
தொியாதா
பெண் : காதல் விதை
போல மௌனம் மண்
போல முளைகாதா
மண்ணை துளைகாதா
ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ
குழு : { டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும் } (2)
பெண் : பனிகுடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால்
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்
ஆண் : ஓஹோ மௌன
குடங்கள் மெல்ல
உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும்
காதல் பிறக்கும்
குழு : கும் கும் கும்
பெண் : உள்ளத்தை மூடி
மூடி தைத்தால் கலை
இல்லை காதல் இல்லை
ஆண் : உள்ளங்கை போலே
உள்ளம் வைத்தால் பயம்
இல்லை பாரம் இல்லை
பெண் : நாணல் காணாமல்
ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா
ஆண் : கமலம் நீரோடு
கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிா் திறக்காதா
ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ
ஆண் : மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு : கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்
ஆண் : அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா
பெண் : கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா
ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக