வியாழன், 2 செப்டம்பர், 2021

Kanden Kanden - Madurey

 

 

 

 

பாடகி : சாதனா சர்கம்

பாடகா் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன்
அழகுகளை மிக அருகினிலே
அவன் இனிமைகளை தின்றேன்
தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்

பெண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
கொண்டேன்

பெண் : ………………………………………

ஆண் : நீ வளையல்
அணியும் கரும்பு
நான் அழகை பழகும்
எறும்பு

பெண் : ஆ நீ தழுவும்
பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும்
குறும்பு

ஆண் : சுடிதாரை சூடி
செல்லும் பூக்காடு
தொடும்போது தூரல்
சிந்தும் மார்போடு

பெண் : பகல் வேஷம்
தேவையில்லை பாய்
போடு பலியாடு நானும்
இல்லை தேன் கூடு

ஆண் : ஒரு விழி எரிமலை
மறு விழி அடை மழை
பரவசம் உயிரோடு

பெண் : ஆ ஆ……………………..….

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

குழு : ……………………..….

பெண் : மேல் இமைகள்
விரதம் இருக்க கீழ் இமைகள்
பசியில் துடிக்க

ஆண் : ம்ம் கால் விரலில்
கலைகள் வசிக்க கை
விரலில் கலகம் பிறக்க

பெண் : எனை மோதி
போகும் தென்றல் தீமூட்ட
இமையோரம் கோடி மின்னல்
நீ காட்ட

ஆண் : தனியாத தாகம்
உன்னை தாழ் பூட்ட
கனவோடும் நீயும் அங்கு
போர் மீட்ட

பெண் : ஜனமும் மரணமும்
பல முறை வருமென
தலையனை நினைவூட்ட

ஆண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்

பெண் : கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்

ஆண் : இரு விழியினிலே
அவன் அழகுகளை

பெண் : மிக அருகினிலே
அவன் இனிமைகளை

ஆண் : தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்

Kadhal Solvadhu - Badri

 

 

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுனிதா

இசை அமைப்பாளர் : ரமணா கோகுல்

பெண் : லால லல லா லல
குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
பெண் : லலலலா….
குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலா….

ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான், சகியே
குழு : ஓஹோ ஓ…..
ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
குழு : லலலலா….

பெண் : அடடடடா…
இன்னும் என் நெஞ்சம் புரியலையா
காதல் மடையா

ஆண் : இது என்னடி
இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா

பெண் : எப்படி சொல்வேன்
புரியும் படி
ஆளை விடுடா
ஆண் : மன்னிச்சுக்கடி…
காதல் செய்வேன்
கட்டளை படி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

குழு : {ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்ம்…ம்ம்…} (2)

பெண் : படபடக்கும்
எனது விழிபார்த்து நடந்திக்கணும்
சொல்வது சரியா

ஆண் : தவறு செய்தால்
முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்
தண்டனை சரியா

பெண் : எப்பொழுதெல்லாம்
தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆண் : சொல்லுகிறேன்
இப்பொதொரு முத்தம் குடுடி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலலா…..

குழு : ………………………………………………

Oodha Oodha Oodha Poo - Minsara Kanna

 

 

பாடகி : ஹரினி

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : ……………………………

ஆண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ

ஆண் : நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே

ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ

பெண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ

பெண் : நீ பார்த்தால்
ஊதா பூவே நலம் ஆகும்
ஊதா பூவே தோள் சேர்த்தால்
ஊதா பூவே சுகம் காணும்
ஊதா பூவே

பெண் : ஊதா ஊதா
ஊதா பூ உன்னை
நீங்கி வாழா பூ

ஆண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஆண் : ……………………………
பெண் : ……………………………

ஆண் : ஊதா ஊதா
ஊதா பூவே ஊதா
ஊதா ஊதா பூவே

பெண் : ……………………………

பெண் : ஓா் உயில் தீட்டி
வைப்பேன் நான் உனக்காக
என்று என்னுயிர் கூட இல்லை
இனி எனக்காக என்று

ஆண் : ஓர் நெடுஞ்சாலை
தன்னை நான் கடந்தேனே
அன்று என்னை நிலம்
கேட்டதம்மா உன் நிழல்
எங்கு என்று

பெண் : உன்னில் நான்
ஒரு பாதியென
தெரியாதோ ஓ..

ஆண் : ஓ அன்பே நீ
அதை சொல்லுவதேன்
புரியாதோ ஓ

பெண் : ஊதா ஊதா
ஊதா பூ உன் பேர்
தவிர ஊதா பூ

ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ ஊதும் வண்டு
ஊதா பூ

ஆண் : ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : ………………………..

ஆண் : உன் மழை கூந்தல்
மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைத்தேன்

ஆண் : ………………………..

பெண் : உன் விழி பார்வை
அன்று எனை விலைபேச
கண்டேன் நீ எனை வாங்கும்
முன்பு நான் உனை வாங்கி
கொண்டேன்

ஆண் : எந்தன் காதலி
சொல்லுவதே இனி ஆணை

பெண் : என்றும் தாவணி
வென்றிடுமோ ஒரு ஆணை

ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ நீதான் நீதான்
வாடா பூ

பெண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ

ஆண் : நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே

ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ

பெண் : ஊதா ஊதா
ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம்

புதன், 1 செப்டம்பர், 2021

Manase Manase... - Nejinile



பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : ………………………………

பெண் : மனசே மனசே………..

பெண் : { மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க } (2)

ஆண் : பூக்கள் மீது பனி
துடைத்து கவிதைகள்
எழுதிவிடு

பெண் : காதல் கடிதம்
நீ கொடுத்து நிலவினை
தூது விடு

ஆண் : மனசே மனசே…

பெண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

பெண் : ………………………………

ஆண் : நீ தினம் தினம்
சுவாசிக்க தானே காற்றில்
தென்றலாய் நானும் ஆகவா

பெண் : நீ என்னை தினம்
வாசிக்க தானே உந்தன்
கையில் நான் வீணை ஆகவா

ஆண் : மழை இல்லை
நனைகிறேன் நம் காதலின்
சாரலா

பெண் : உன்னை கண்டு
உறைகிறேன் உன் பார்வை
மின்சாரமா

ஆண் : என்னை தந்தேன்
உன்னை கொடு
மனசே மனசே

பெண் : { மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க } (2)

பெண் : ………………………………

பெண் : உன் கனவிலே
நான் வர தானே தினமும்
இரவிலே விழித்திருப்பேனே

ஆண் : உன் மனதிலே
குடிவர தானே உனது
விழியிலே நீந்திடுவேனே

பெண் : ஒரே முறை
நிழல் தொடு என் பிம்பம்
நீயாகுமே

ஆண் : ஒரே ஒரு வரம்
கொடு உன்னோடு நான்
வாழவே

பெண் : சுகம் தரும்
கடல் இதோ

ஆண் : மனசே பெண் : மனசே…

ஆண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

பெண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

ஆண் : பூக்கள் மீது பனி
துடைத்து கவிதைகள்
எழுதிவிடு

பெண் : காதல் கடிதம்
நீ கொடுத்து நிலவினை
தூது விடு

ஆண் : மனசே பெண் : மனசே…

பெண் : மனசே மனசே
குழப்பம் என்ன இதுதான்
வயசே காதலிக்க

Poove Poove - Once More

 

 

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஆஆ ஆஹா
ஆ ஹா ஆ ஹா
……………………….

ஆண் : பூவே பூவே
பெண் பூவே என்
பூஜைக்கு வரவேண்டும்

ஆண் : பூவே பூவே
பெண் பூவே என்
பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த
வேண்டும் நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன
மன இல்லையே

பெண் : பூவே பூவே
பெண் பூவே உன்
பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த
வேண்டும் நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன
மன இல்லையே

ஆண் : பூவே பூவே
பெண் பூவே

குழு : ………………………

ஆண் : காதலின் வயது
அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம் நாம்
வாழனும் வாடி

பெண் : ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால் உயிரும்
அற்று போகும் பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட கோடி
வருஷமாகும்

ஆண் : காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே

பெண் : பூவே பூவே
பெண் பூவே

பெண் : பூமியை தழுவும்
வேர்களை போலே உன்
உடல் தழுவி நான் வாழ்ந்திட
வந்தேன்

ஆண் : ஆண்டு நூறு
நீயும் நானும் சேர்ந்து
வாழ வேண்டும் மாண்டு
போன கவிகள் நம்மை
மீண்டும் பாட வேண்டும்

பெண் : காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே

ஆண் : பூவே பூவே
பெண் பூவே என்
பூஜைக்கு வரவேண்டும்
பெண் : நம் காதல் வாழ
வேண்டும் நம்மை காற்றும்
வாழ்த்தவேண்டும்
ஆண் : நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்

ஆண் & பெண் : காதலுக்கு
என்றும் ஜன கன மன
இல்லையே பூவே பூவே
பெண் பூவே

O Thendrale Video Song - Endrendrum Kadhal

 

 

 

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்

குழு : தந்தானே தந்தானே தந்தா
தந்தானே தந்தானே தந்தா
தந்தானே தந்தானே தந்தா

ஆண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா

ஆண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நலங்கள் சொல்லும்

ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே

ஆண் : முதல் காதல் முதல் முத்தம்
ரெண்டும் மறக்குமா
ஹோ முதல் காதல் பூமுத்தம்
ரெண்டும் மறக்குமா

ஆண் : நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்
வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம்
நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
தழுவிக்கொள்ளு

ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே

ஆண் : கிளிகள் காணும் நேரத்தில்
மீனாட்சி ஞாபகம்
ஹா கிளிகள் காணும் நேரத்தில்
மீனாட்சி ஞாபகம்

ஆண் : நிலவில் நானும் பார்க்கின்றேன்
நினைவில் ஆடும் பூமுகம்
தாய்மையின் சாயலை
உன்னிடம் பார்க்கிறேன்
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
எடுத்துசொல்லு

பெண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
காதல் நெஞ்சின் ஆசையெல்லாம்
உன்னோடு பேசவா

பெண் : ஓ தென்றலே ஹோ தென்றலே
ஹோ தென்றலே

குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்….
ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்….ம்ம்ம்

நீ காற்று நான் மரம் - நிலவே வா

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் :  நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்

ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

பெண் : ………………………

பெண் : நீ அலை
நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

ஆண் : நீ உடல் நான்
நிழல் நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்

பெண் : நீ கிளை நான்
இலை உன்னை ஒட்டும்
வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

ஆண் : நீ விழி நான்
இமை உன்னை சேரும்
வரைக்கும் நான் துடித்து
இருப்பேன்

பெண் : நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்

ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண் : ………………………

ஆண் : நீ வானம் நான்
நீலம் உன்னில் நானாய்
கலந்திருப்பேன்

பெண் : நீ எண்ணம்
நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்

ஆண் : நீ வெயில்
நான் குயில் உன்
வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்

பெண் : நீ உடை நான்
இடை உன்னை உறங்கும்
பொழுதும் நான் உடுத்திருப்பேன்

ஆண் : நீ பகல் நான்
ஒளி என்றும் உன்னை
மட்டும் சார்ந்தே நான்
இருப்பேன்

பெண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்

பெண் : நீ இரவு நான்
விண்மீன் நீ இருக்கும்
வரை தான் நான் இருப்பேன்

ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஏன் பெண்ணென்று - லவ் டுடே

 

 

லவ் டுடே

இயக்கம்பாலசேகரன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைபாலசேகரன்
விஜய்
சுவலட்சுமி
மந்திரா
ரகுவரன்
ஒளிப்பதிவுவிஜய் கோபால்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிளிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிளிம்ஸ்
வெளியீடு9 மே 1997[1]

 

 

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சிவா

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்

ஆண் : முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்

ஆண் : நீ சூடும் ஒரு பூ
தந்தால் என் ஆஸ்தி
எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர்
சொன்னால் உன் காலடியில்
கிடப்பேன்

ஆண் : தூக்கத்தை
தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்

ஆண் : தலை போன
சேவல் போல் தவிக்குது
அங்கம் இரண்டில் ஒன்று
சொல்லிவிடு இல்லை நீயே
கொள்ளியிடு

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்

ஆண் : நோகாமல்
பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி
தொடுவேன் என்ன
ஆனாலும் உயிர்
போனாலும் ஒரு
தென்றல் என்றே
வருவேன்

ஆண் : நீ என்னைப்
பார்த்தால் தான்
துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ
உள்ளம் வெறும் பள்ளம்

ஆண் : இமயம் கேட்கும்
என் துடிப்பு ஏனோ உனக்குள்
கதவடைப்பு

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்

ஆண் : முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன

ஆண் : ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கேளாமல் கையிலே வந்தாயே - அழகிய தமிழ்மகன்

 

 

 படம்              அழகிய தமிழ்மகன்
இயக்கம்    பரதன்
தயாரிப்பு    சுவர்கச்சித்ரா அப்பச்சன்
கதை            எசு. கே. சீவா
இசை            ஏ. ஆர். இரகுமான்
நடிப்பு            விசய்
                        சிரேயா சரன்
                        நமிதா
ஒளிப்பதிவு    கே. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்பு    அந்தோனி
விநியோகம்    பிரமிடு சாய்மிரா
வெளியீடு    நவம்பர் 8, 2007

 

 

பாடகி : சைந்தவி

பாடகா் : பாா்த்தசாரதி

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே

பெண் : கேட்டு ரசித்த
பாடல் ஒன்றை மீண்டும்
இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல்
ஒன்றை மீண்டும் இன்று
ஞாபகம் தூண்ட

பெண் : என்னை உன்னை
எண்ணிதானோ எழுதியது
போலவே தோன்ற என்னை
உன்னை எண்ணிதானோ
எழுதியது போலவே தோன்ற

ஆண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே என் பேரை
கூவிடும் உன் பேரும்
கோகிலம்

பெண் : கோகிலம்
கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

குழு : ……………………….

ஆண் : இனிமேல் இனி
மேல் இந்த நானும் நான்
இல்லை போய் வா போய்
வா என்றே எனக்கே
விடைகள் தந்தேன்

பெண் : மெலிதாய்
மெலிதாய் நான்
இருந்தேன் மிக
எளிதாய் எங்கும்
நடந்தேன் இன்று
உன்னை நெஞ்சில்
சுமந்தேன் நான்
நடந்தேன் நடந்ததும்
விழுந்தேன்

ஆண் : கூந்தல் என்னும்
ஏணி ஏறி முத்தமிட
ஆசைகள் உண்டு

பெண் : நெற்றி மூக்கு
உதடு என்று இறங்கி வர
படிகளும் உண்டு

ஆண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே என் பேரை
கூவிடும் உன் பேரும்
கோகிலம்

பெண் : பாா்த்தும் பாராமலே
போகும் மேகங்களே ஏதோ
நடக்கின்றதே குதித்து
போவதேன் நில்லுங்களேன்
பாா்த்தும் பாராமலே
போகும் மேகங்களே

பெண் : கண்ணை
கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம்
மறையும் மறையும்
அதனால் இமைகள்
வேண்டாம் என்பேன்

ஆண் : பாா்வை ஒன்றால்
உன்னை அள்ளி என் கண்ணின்
சிறையில் அடைப்பேன் அதில்
நிரந்தரமாய் நீ இருக்க இமைகள்
வேண்டும் என்பேன்

பெண் : மேற்கு திசையில்
நோக்கி நடந்தால் இரவு
கொஞ்சம் சீக்கிரம் வருமோ

ஆண் : தூங்கும் தேவை
ஏதும் இன்றி கனவுகளும்
கைகளில் விழுமா

பெண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே என் ராமன்
நீ எனில் உன் கையில்
நான் அணில்

பெண் : கோகிலம் கோகிலம்
கோகிலம் நெஞ்சிலே காதலின்
கால் தடம்

தேன் தேன் தேன் - குருவி


படம்               குருவி
இயக்கம்     தரணி
தயாரிப்பு     உதயநிதி இசுட்டாலின்
கதை             தரணி
இசை             வித்யாசாகர்
நடிப்பு             விசய்
                         திரிசா
                         சுமன்
                         விவேக்
                         ஆஷிஷ் வித்யார்த்தி
                         மாளவிக்கா
                         சரண்யா பொன்வண்ணன்
ஒளிப்பதிவு    கோபிநாத்து
விநியோகம்    இரெடு செயன்டு மூவிசு

வெளியீடு    3 மே 2008

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

ஆண் : தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

பெண் : என்னவோ சொல்ல
துணிந்தேன் ஏதேதோ செய்யத்
துணிந்தேன் உன்னோட
சேரத்தானே நானும் அலைந்தேன்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

பெண் : அள்ளவரும் கையை
ரசித்தேன் ஆளவரும் கண்ணை
ரசித்தேன் அடங்காமல் தாவும்
உந்தன் அன்பை ரசித்தேன்

ஆண் : முட்ட வரும்
பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை
ரசித்தேன் உறங்காமல்
எங்கும் உந்தன் உள்ளம்
ரசித்தேன்

பெண் : நீ சொல்லும்
சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும்
ரசித்தேன்

ஆண் : நீ செய்யும்
யாவும் ரசித்தேன்
நிதம் செய்யாததையும்
ரசித்தேன்

பெண் : உன்னாலே தானே
நானும் என்னை ரசித்தேன்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : சேலையில் நிலவை
அறிந்தேன் காலிலே சிறகை
அறிந்தேன் கனவிலே காதல்
என்று நேரில் அறிந்தேன்

பெண் : திருடனே உன்னை
அறிந்தேன் திருடினாய் என்னை
அறிந்தேன் இன்னும் நீ திருடத்தானே
ஆசை அறிந்தேன்

ஆண் : என் பக்கம் உன்னை
அறிந்தேன் பல சிக்கல்
உன்னால் அறிந்தேன்

பெண் : நான் தென்றல்
உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை
அறிந்தேன்

ஆண் : நீ நடமாடும்
திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன்

பெண் : தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்

ஆண் : ஏ தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்


அழகூரில் பூத்தவளே - திருமலை

 

 

 

 

படம்               திருமலை
இயக்கம்     இரமணா
தயாரிப்பு     புஷ்பா கந்தசாமி
கதை             இரமணா
இசை            வித்யாசாகர்
நடிப்பு            விஜய்
                        சோதிகா
                        விவேக்
                        இரகுவரன்
                        கௌசல்யா
                        கருணாசு
ஒளிப்பதிவு    ஆர். இரத்னவேலு
படத்தொகுப்பு    சுரேஷ் அர்ஸ்
விநியோகம்    கவிதாலயா
வெளியீடு     அக்டோபர் 24, 2003

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண் : நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண் : இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண் : சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண் : என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஆண் : ஹோய் ஹோய்
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் : குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

பெண் : அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

ஆண் : என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்

பெண் : ஹோய் ஹோய் ஹோய்
அன்பூரில் பூத்தவனே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை அடியோடு சாய்த்தவளே
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மழையூரின் சாரலிலே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை மார்போடு சேர்த்தவளே

பெண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
ஆண் : உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

 

என்னை தாலாட்ட - காதலுக்கு மரியாதை

 

 

 

படம்                காதலுக்கு மரியாதை
இயக்கம்     ஃபாசில்
தயாரிப்பு     சங்கிலி முருகன்
நடிப்பு             விஜய்,
                         ஷாலினி ,
                         மணிவண்ணன் ,
                         காக்கா ராதாகிருஷ்ணன் ,
                         தலைவாசல் விஜய்,
                         சிவகுமார்,
                         ஸ்ரீவித்யா,
                         ராதாரவி,
                         சார்லி
வெளியீடு    19 திசம்பர் 1997

 

பாடகி : பவதாாினி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : …………………………………….

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : பூ விழி பாா்வையில்
மின்னல் காட்டினாள் ஆயிரம்
ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்

ஆண் : நான் கேட்கும் பதில்
இன்று வாராத நான் தூங்க
மடி ஒன்று தாராத தாகங்கள்
தாபங்கள் தீராத தாளங்கள்
ராகங்கள் சேராத வழியோரம்
விழி வைக்கிறேன்

பெண் : ……………………………….

ஆண் : எனது இரவு அவள்
கூந்தலில் எனது பகல்கள்
அவள் பாா்வையில் காலம்
எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்

ஆண் : கண்ணுக்குள் இமையாக
இருக்கின்றாள் நெஞ்சுக்குள்
இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு
நான் காண வருவாளோ பாதைக்கு
நீரூற்றி போவாளோ வழியோரம்
விழி வைக்கிறேன்

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ நெஞ்சில் பூ
மஞ்சம் தருவாளோ தங்க
தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

ஆண் : தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா மொட்டு
இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி
கேட்கிறதே

ஆண் : என்னை தாலாட்ட
வருவாளோ ……. வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம்
தருவாளோ ……. தருவாளோ
தங்க தேராட்டம்
வருவாளோ ……. வருவாளோ
இல்லை ஏமாற்றம்
தருவாளோ ……. தருவாளோ

 

யாா் சொல்வதோ - யாா் சொல்வதோ

 

 

படம்                குஷி
இயக்கம்     எஸ். ஜே. சூர்யா
தயாரிப்பு     ஏ. எம். ரத்னம்
இசை             தேவா
நடிப்பு             விஜய்
                         ஜோதிகா
                         நிழல்கள் ரவி
                         விஜயகுமார்
                         விவேக்
                         மும்தாஜ்
                         ஷில்பா ஷெட்டி

வெளியீடு     2000

 


பாடகி : சாதனா சா்கம்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

குழு : டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் டும் டும் டும்டிங் டும்
டும் டும்டிங் டும் டும் டும்

குழு : டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும்

ஆண் : மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு : கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

ஆண் : அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா
அது மலாின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா

பெண் : கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

ஆண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

குழு : கும் கும் கும்
கும் திக்கிச்சக்க கும்
கும் கும் கும் திக்கிச்சக்க

குழு : டும் டா டும் டா
டும் டிங் டும் டிங் டும்
டா டும் டா டும் டிங் டும்
டிங் டா

ஆண் : மேகம் என்பது
அட மழை முடிச்சு
காற்று முட்டினால்
அவிழ்ந்துக்கொள்ளும்
குழு : கும் கும் கும்

பெண் : காதல் என்பது
இரு மன முடிச்சு கண்கள்
முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்
குழு : கும் கும் கும்

ஆண் : மேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று பொருள்
இல்லை

பெண் : தேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று பொருள் இல்லை

ஆண் : இதழ்கள் பொய்
சொல்லும் இமைகள் மெய்
சொல்லும் தொியாதா உண்மை
தொியாதா

பெண் : காதல் விதை
போல மௌனம் மண்
போல முளைகாதா
மண்ணை துளைகாதா

ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

குழு : { டும் டும் டும்டிங்
டும் டும் டும்டிங் டும் டும்
டும் கும் கும் கும் டும் டும்
டும்டிங் டும் டும் டும்டிங்
டும் டும் டும் கும் கும் கும் } (2)

பெண் : பனிகுடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால்
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்

ஆண் : ஓஹோ மௌன
குடங்கள் மெல்ல
உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும்
காதல் பிறக்கும்
குழு : கும் கும் கும்

பெண் : உள்ளத்தை மூடி
மூடி தைத்தால் கலை
இல்லை காதல் இல்லை

ஆண் : உள்ளங்கை போலே
உள்ளம் வைத்தால் பயம்
இல்லை பாரம் இல்லை

பெண் : நாணல் காணாமல்
ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா

ஆண் : கமலம் நீரோடு
கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிா் திறக்காதா

ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

ஆண் : மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு : கும் கும் கும்
முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

ஆண் : அது மலாின்
தோல்வியா இல்லை
காற்றின் வெற்றியா
குழு : ஹ்ம்ம் யா யா

பெண் : கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும் சின்ன உளி
தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின்
தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

ஆண் & பெண் : யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ பதில் யாா்
சொல்வதோ யாா் சொல்வதோ

 

கண்மூடி திறக்கும் - சச்சின்

 

 

 படம்                           சச்சின்
இயக்கம்                    ஜான் மகேந்திரன்
தயாரிப்பு                  கலைப்புலி எஸ். தானு வி.கிரியேஷன்ஸ்
கதை                           ஜான் மகேந்திரன்
இசை                          தேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு                        விஜய்
                                      ஜெனிலியா
                                     பிபாசா பாசு
                                     வடிவேலு
ஒளிப்பதிவு            ஜீவா
படத்தொகுப்பு    வி.டி விஜயன்
வெளியீடு            2005

பாடகா் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலே

ஆண் : தெரு முனையை
தாண்டும் வரையில் வெறும்
நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன் அழகான
விபத்தில் இன்று ஹையோ நான்
மாட்டிக்கொண்டேன் தப்பிக்க
வழிகள் இருந்தும் வேண்டாம்
என்றேன் ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓ ஓஹோ ஓஓ………..

விசில் : ……………………….

ஆண் : உன் பேரும்
தெரியாது உன் ஊரும்
தெரியாது அழகான
பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அறியுமா

ஆண் : உயிருக்குள் இன்னோர்
உயிரை சுமக்கின்றேன் காதல்
இதுவா இதயத்தில் மலையின்
எடையை உணர்கின்றேன் காதல்
இதுவா

ஆண் : கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே

ஆண் : வீதி உலா நீ
வந்தால் தெருவிளக்கும்
கண் அடிக்கும் வீடு செல்ல
சூரியனும் அடம்புடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க
தான் மழை குதிக்குமே

ஆண் : பூகம்பம் வந்தால்
கூட ஓஹோ ஹோ பதறாத
நெஞ்சம் எனது ஓஹோ ஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
ஹோ பட் என்று சரிந்தது இன்று
ஓ ஓ

ஆண் : கண்மூடி திறக்கும்
போது கடவுள் எதிரே வந்தது
போல அடடா என் கண்
முன்னாடி அவளே வந்து
நின்றாளே குடை இல்லா
நேரம் பாா்த்து கொட்டி போகும்
மழையை போல அழகாலே
என்னை நனைத்து இது தான்
காதல் என்றாலே

ஆண் : ………………………………

 

பாரதிக்கு கண்ணம்மா - பிரியமுடன்

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

பெண் : ……………………

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே

ஆண் : ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

பெண் : ……………………

ஆண் : அய்யய்யோ தீயை
எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை
வாங்கித் தந்தாளே

பெண் : ……………………

ஆண் : ஹே கல்லைத்தான்
தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட
உள்ளம் திறக்கும் அவள்
பெயரைக்கேட்டு வந்தால்
என் உயிரின் பாதி தருவேன்

ஆண் : அவள் உயிரைக்கேட்டு
வந்தால் என் உயிரின் மீதி
தருவேன் வீசுகின்ற காற்றே
நீ நில்லு வெண்ணிலாவின்
காதில் போய் சொல்லு

ஆண் : { பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா } (2)

பெண் : ……………………

ஆண் : { பூட்டுக்கும் பூட்டைப்
போட்டு மனதை வைத்தேனே } (2)
காட்டுக்குள் பாதைப் போடும்
காற்றாய் வந்தாயே

பெண் : ……………………
ஆண் : ……………………

ஆண் : உன்னோடு உலகம்
சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு
உயிலும் எழுதட்டுமா நான்
பறவையாகும் போது உன்
விழிகள் அங்கு சிறகு

ஆண் : நான் மீன்களாகும்
போது உன் விழிகள் கங்கை
ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே

ஆண் : ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண் : பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா

ஆண் : ……………………

தென்றல் வரும் வழியை - பிரிஎண்ட்ஸ்

 

 

படம்                    பிரிஎண்ட்ஸ்
இயக்கம்         சித்திக்
தயாரிப்பு         அப்பச்சன்
கதை                  சித்திக்
                              கோகுல் கிருஷ்ணா
இசை                  இளையராஜா
நடிப்பு                  விஜய்
                              சூர்யா
                              ரமேஷ் கண்ணா
                              தேவயானி
                              விஜயலக்ஷ்மி
ஒளிப்பதிவு          ஆனந்தகுட்டன்
படத்தொகுப்பு  டி. ஆர். சேகர்
                              கே. ஆர். கௌரிஷங்கர்
கலையகம்          ஸ்வர்க்கசித்ரா
வெளியீடு    14 ஜனவரி 2001 


பாடகி : பவதாரணி

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : தென்றல் வரும்
வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம்
புரியாதா அள்ளி கொடுத்தேன்
மனதை எழுதி வைத்தேன்
முதல் கவிதை கண்ணில்
வளர்த்தேன் கனவை கட்டி
பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கொடியே
கொள்ளை அடிக்காதே நீ

பெண் : தென்றல்
வரும் வழியை
னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா
பெண் : தென்றலுக்கு
மலரின் னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா

ஆண் : நீயா அட நானா
நெஞ்சை முதல் முதல்
இழந்தது யார்
பெண் : னன னன
னன னன னா

ஆண் : காதல் என்னும்
ஆற்றில் இங்கு முதல்
முதல் குதித்தது யார்
பெண் : னன னன
னன னன னா

பெண் : என்னில் உன்னை
கண்டேன் நம்மை இரண்டென
பிரிப்பது யார்
ஆண் : னன னன
னன னன னா

பெண் : தேகம் அதில்
ஜீவன் ஒன்று பிரிந்திட
இருப்பது யார்
ஆண் : னன னன
னன னன னா

ஆண் : துன்பம் நீ
கொடுக்கும் துன்பம்
கூட இன்பம் ஏங்கும்
நெஞ்சில் ஏக்கம் என்றும்
தொடர வேண்டும்

பெண் : குண்டு மல்லி
கொடியே கொள்ளை
அடிக்காதே
ஆண் : ஆஆ…………

பெண் : வெண்ணிலவு
மகளின் உள்ளம் பறிக்காதே
ஆண் : ஆஆ…………

ஆண் : தென்றல் வரும்
வழியை பூக்கள் அறியாதா
னன னன னன னன னா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம்
புரியாதா னன னன னன னன னா

பெண் : தென்றல் வரும்
வழியை னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா
பெண் : தென்றலுக்கு
மலரின் னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா

பெண் : ……………………………

ஆண் : காதல் உன்
காதல் அது மழையென
வருகிறதே
பெண் : னன னன னன
னன னா

ஆண் : நெஞ்சம் என்
நெஞ்சம் அதில் சுடச்சுட
நனைகிறதே
பெண் : னன னன னன
னன

பெண் : வானம் என்
வானம் ஒரு வானவில்
வருகிறதே
ஆண் : னன னன னன
னன னா

பெண் : மௌனம் என்
மௌனம் ஒரு வார்த்தைக்கு
அலைகிறதே
ஆண் : னன னன னன னன

ஆண் : பார்த்தேன் காதல்
பயிரின் விதைகள் உந்தன்
கண்ணில் வளர்த்தேன் முத்தம்
பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்

பெண் : குண்டு மல்லி
கொடியே கொள்ளை
அடிக்காதே
ஆண் : ஆஆ…………

பெண் : வெண்ணிலவு
மகளின் உள்ளம் பறிக்காதே
ஆண் : ஆஆ…………

பெண் : தென்றல்
வரும் வழியை
னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா
பெண் : தென்றலுக்கு
மலரின் னன னன னா னா
ஆண் : லாலா லாலா
லாலா லாலா லா

ஒரு தடவை சொல்வாயா - வசீகரா

 

 

 

படம்                                         வசீகரா
இயக்கம்                                கே. செல்வபாரதி
தயாரிப்பு                              சாட்சு என் ஸ்டில்ஸ் லிமிடெட்
இசை                                       எஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு                                     விஜய்
                                                   ஸ்னேகா
                                                   மணிவண்ணன்
படத்தொகுப்பு                    என். கணேஷ் குமார்
                                                   ஆர். ஆர். ஈஸ்வர்
தொகுப்பு மேற்பார்வை:-வி. டி. விஜயன்
விநியோகம்                          சத்தியா மூவிசு
வெளியீடு                               சனவரி 15, 2003

 

பாடகி : சின்மயி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

பெண் : ஒரு தடவை
சொல்வாயா உன்னை
எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை
போல மறைத்து வைத்தால்
தொிந்து விடும் காதலில் தான்
பூக்கள் மோதி மலைகள் கூட
உடைந்து விடும் உன்னை
ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

ஆண் : நதியில் தொியும்
நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும்
வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை

பெண் : உனக்கும் எனக்கும்
விழுந்த முடிச்சு தானாய்
விழுந்ததில்லை உலக
உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை

ஆண் : மின்மினி தேசத்து
சொந்தக்காரன் விண்மீன்
கேட்பது தவறாகும்

பெண் : வரலாற்றில் வாழ்கின்ற
காதல் எல்லாம் வலியோடு
போராடும் காதல் தானே

பெண் : ஒரு தடவை
சொல்வாயா உன்னை
எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஆண் : நெருங்க நினைக்கும்
நினைவை மறக்க நெஞ்சம்
நினைக்கிறது கனவில் பூக்கும்
பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

பெண் : கிளையை முறித்து
போட்டு விடலாம் வேரை
என்ன செய்வாய் தரையை
உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்

ஆண் : மல்லிகை பூக்கள்
உதிா்வதெல்லாம் மரத்தடி
நிழலுக்கு சொந்தமில்லை

பெண் : உன்னோடு நான்
வாழ போராடுவேன் நீ இன்றி
போனாலும் தள்ளாடுவேன்

பெண் : ஒரு தடவை
சொல்வாயா உன்னை
எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பாா்வை பாா்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை
போல மறைத்து வைத்தால்
தொிந்து விடும் காதலில் தான்
பூக்கள் மோதி மலைகள் கூட
உடைந்து விடும் உன்னை
ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

 

அப்புடி போடு போடு - கில்லி

 

rrrr

 

படம்                 கில்லி
இயக்கம்         தரணி
தயாரிப்பு       ஏ. எம். ரத்னம்
                            ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ்
கதை                தரணி
இசை                வித்யாசாகர்
நடிப்பு              விஜய்
                            த்ரிஷா
                            பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவு    எஸ். கோபிநாத்
வெளியீடு      2004

 

 

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா

ஆண் : அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஓ ஹோ ஓஓ
என் மனசில நீ நினைக்கிறியே
ஏ அழகா என் கனவில நீ
முழிக்கிறியே ஏ அடடா என்
உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம் தானா

ஆண் : என் உசுருல நீ
துடிக்கிறியே ஏ அழகி
என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ
மணக்கிறியே இது அதுதானா

பெண் : உன்ன பாத்த
சந்தோஷத்தில் ரெண்டு
மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில
மூணு தடதான் வேர்த்திருந்தேன்

ஆண் : உன்னோட கன்னங்களை
காக்கா கடி நான் கடிக்க என்னோட
காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க

ஆண் : இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா இந்த வயசு
போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா

பெண் : ஹேய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

விஷ்லிங் : …………………..

ஆண் : திக்க வைக்கிற
திணற வைக்கிறியே நீ
மெதுவா விக்க வைக்கிற
வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற
வதங்க வைக்கிறியே இது
சரிதானா

பெண் : சிக்க வைக்கிற
செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற
சொழல வைக்கிறியே நீ
அழகா பத்த வைக்கிற பதற
வைக்கிறியே இது முறை
தானா

ஆண் : ஒத்த பார்வை
நெஞ்சுக்குள்ள ஊசி நூலும்
கோர்க்குதடி தெத்து பல்லு
சிரிப்பில் எல்லாம் பத்து
நிலவு தெறிக்குதடி

பெண் : தை தைன்னு
ஆடிகிட்டு உன்னோடு

நானும் வரேன் நை
நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்

பெண் : இந்த ஆட்டம்
போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா

ஆண் : ஹோய் அப்புடி
போடு போடு போடு அசத்தி
போடு கண்ணாலே இப்புடி
போடு போடு போடு இழுத்து
போடு கையாலே

பெண் : ஒன்னோட ஊரு
சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண் : இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா ஏ இந்த
நடை போதுமா இன்னும்
கொஞ்சம் வேணுமா

 

எனக்கொரு சினேகிதி - பிரியமானவளே


 

பிரியமானவளே

 இயக்கம்      கே. செல்வபாரதி
தயாரிப்பு      சிவராஜி
                          வெங்கடராஜி
இசை              எஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு              விஜய்
                          சிம்ரன்
                          கசான் கான்
                          எஸ். பி. பாலசுப்பிரமணியம்
                          வையாபுரி
                          விவேக்
                          இராதிகா சௌத்ரி
வெளியீடு      2000

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ

ஆண் : எனக்கொரு சினேகிதி
சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி உன் முகம்
பார்க்க தோன்றினால் பூக்களை
பார்த்துக்கொள்கிறேன் பூக்களின்
காதில் மெல்லமாய் உன் பெயர்
சொல்லி பார்க்கிறேன்

ஆண் : எனக்கொரு சினேகிதி
சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி

பெண் : உன் முகம் பார்க்க
தோன்றினால் பூக்களை
பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய்
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : மேகமது சேராது
வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே
உன்னை எண்ணி இளைத்தேனே

பெண் : மேல் இமையும் வாராது
கீழ் இமையும் சேராது உனக்கிது
புரியாதா இலக்கணம் தெரியாதா

ஆண் : சம்மதங்கள் உள்ள
போதும் வார்த்தை ஒன்று
சொல்ல வேண்டும்

பெண் : வார்த்தை வந்து
சேரும் போது நாணம்
என்னை கட்டிப்போடும்

ஆண் : மௌனம் ஒன்று
போதும் போதுமே கண்கள்
பேசிவிடுமே

ஆண் : எனக்கொரு சினேகிதி
சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி

பெண் : …………………………….

பெண் : கைவளையல்
குலுங்காமல் கால் கொலுசும்
சிணுங்காமல் அணைப்பது
சுகமாகும் அது ஒரு தவமாகும்

ஆண் : மோகம் ஒரு பூப்போல
தீண்டியதும் தீப்போல கனவுகள்
ஒருகோடி நீ கொடு என் தோழி

பெண் : உன்னைத்தந்து
என்னை நீயும் வாங்கி
கொண்டு நாட்களாச்சு

ஆண் : உன்னை தொட்ட
பின்பு தானே முட்கள்
கூட பூக்களாச்சு

பெண் : விரல்கள் கொண்டு
நீயும் மீட்டினால் விறகும்
வீணையாகும்

ஆண் : எனக்கொரு சினேகிதி
சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி

பெண் : உன் முகம் பார்க்க
தோன்றினால் பூக்களை
பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய்
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

சொல்லாமலே யாா் - பூவே உனக்காக


 


படம்                   பூவே உனக்காக
இயக்கம்          விக்ரமன்
தயாரிப்பு       ஆர். பி. சௌத்ரி
இசை                 எஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு               விஜய்,
                              சங்கீதா,
                             அஞ்சு அரவிந்த்,
                             சார்லி,
                             நாகேஷ்,
                             மா. நா. நம்பியார்
ஒளிப்பதிவு  எச். சரவணன்
வெளியீடு      15 மாசி 1996

பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா்

பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது நெஞ்சோடுதான் பூ
பூத்தது மழை சுடுகின்றதே
அடி அது காதலா தீ குளிா்கின்றதே
அடி இது காதலா இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா

ஆண் : …………………………………..

குழு : நெஞ்சத்தை தொட்டு
தொட்டு காதல் சொல்லும்
பச்சைக்கிளி மொட்டுக்கள்
என்ன சத்தம் மெல்ல வந்து
சொல்லடி

பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது

குழு : …………………………………..

ஆண் : மல்லிகைப்பூ வாசம்
என்னை கிள்ளுகின்றது அடி
பஞ்சுமெத்தை முள்ளை போல
குத்துகின்றது

பெண் : நெஞ்சுக்குள்ளே
ராட்டினங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள்
கொட்டுகின்றது

ஆண் : கண்ணே உன்
முந்தானை காதல் வலையா
உன் பாா்வை குற்றால சாரல்
மழையா

பெண் : அன்பே உன்
ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன்வீணை
எந்தன் இடையா

ஆண் : இதயம் நழுவுதடி
உயிரும் கரையுதடி
உன்னோடுதான்
………………………………………….

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக்கொள்ளு கண்மணி

பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது

குழு : …………………………………..

பெண் : கண்ணுக்குள்ளே
உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை
வந்து சுற்றிக்கொண்டது

ஆண் : என்னை விட்டு
தென்றல் கொஞ்சம்
தள்ளிச்சென்றது நான்
உந்தன் பேரை சொன்னபோது
அள்ளிக்கொண்டது

பெண் : அன்பே நான்
எந்நாளும் உன்னை
நினைத்து புல்மீது
பூவானேன் தேகம் இளைத்து

ஆண் : வில்லோடு அம்பாக
என்னை இணைத்து சொல்லாத
சந்தோச யுத்தம் நடத்து

பெண் : உலக அதிசயத்தில்
ஒன்று கூடியது நம் காதலா

ஆண் : …………………………………..

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக்கொள்ளு கண்மணி

பெண் : சொல்லாமலே யாா்
பாா்த்தது நெஞ்சோடுதான் பூ
பூத்தது மழை சுடுகின்றதே
அடி அது காதலா தீ குளிா்கின்றதே
அடி இது காதலா இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா
சொல்லாமலே யாா் பாா்த்தது

மின்னலை பிடித்து - ஷாஜகான்

 

 

 

ஷாஜகான்

இயக்கம்                   ரவி
தயாரிப்பு                   ஆர். பி. சௌத்ரி
கதை                           கே. எஸ். ரவி
                                        பிரசன்னா குமார்
இசை                            மணி சர்மா
நடிப்பு                            விஜய்
                                        ரிச்சா பலோட்
                                        விவேக்
                                        கோவை சரளா
                                        கிருஷ்ணா
                                        மீனா (நட்புக்காக)
                                        நிழல்கள் ரவி
                                        தேவன்
                                        அஜய் ரத்னம்
                                        பாலாஜி
                                        சசிக்குமார்
                                       கோவை பாபு
                                       விஷால்
ஒளிப்பதிவு                    ஆர்தர் ஏ. வில்சன்
படத்தொகுப்பு            வி. ஜெய்சங்கர்
வெளியீடு                    நவம்பர் 14, 2001

பாடகா் :  உன்னி மேனன்

இசையமைப்பாளா் : மணி சா்மா


ஆண் :  மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான் இப்படி
இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும்
மூா்ச்சையுற்றான்

ஆண் : அவளின் நாசிக்குள்
நுழைந்த காற்று உயிரைத்
தடவி திரும்பும் போது மோட்சம்
அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள்
அவளை நனைத்து மாா்பு கடந்து
இறங்கும் பொழுது முக்தி அடைந்து
முத்துக்கள் ஆகின்றதே

ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

ஆண் : நிலவின் ஒளியைப்
பிடித்துப் பிடித்து பாலில்
நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்

ஆண் : உலக மலா்கள் பறித்து
பறித்து இரண்டு பந்துகள் அமைத்து
அமைத்து பெண்மை சமைத்து விட்டான்

ஆண் : அழகு என்பது ஆண்பாலா
பெண்பாலா என்பதில் எனக்கு
சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே
கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

விஷ்லிங் : …………………………………..

ஆண் : மின்மினி பிடித்து
மின்மினி பிடித்து கண்களில்
பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

ஆண் : தங்கத்தை எடுத்து
அம்மியில் அரைத்து மஞ்சளாய்
நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்

ஆண் : காவித் துறவிக்கும்
ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும்
ஆண்மை கொடுப்பவள் பெண்களின்
நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத்
தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்


உன் பேர் சொல்ல ஆசைதான் - மின்சார கண்ணா

 

 மின்சார கண்ணா

 இயக்கம்

கே. எஸ். ரவிக்குமார்

தயாரிப்பு

கே. ஆர். கங்காதரன்

கதை

கே. எஸ். ரவிக்குமார்
எம். . கென்னடி (கதை)

இசை

தேவா

நடிப்பு

விஜய் 
குஷ்பூ
ரம்பா
மோனிக்கா

ஒளிப்பதிவு

அசோக் ராஜன்

படத்தொகுப்பு

கே. தணிகாச்சலம்

கலையகம்

கே. ஆர். ஜி. மூவிஸ் இன்டர்நேசனல்

வெளியீடு

செப்டம்பர் 9, 1999

 

 

 

பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான்

ஆண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்

பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்

ஆண் : உன்தோள் சேர
ஆசைதான் உன்னில் வாழ
ஆசைதான் உனக்குள் உறைய
ஆசைதான் உலகம் மறக்க
ஆசைதான் ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் ஆக ஆசைதான்

பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்

பெண் : கண்ணில் கடைக்
கண்ணில் நீயும் பார்த்தால்
போதுமே கால்கள் எந்தன்
கால்கள் காதல் கோலம் போடுமே

ஆண் : நாணம் கொண்டு
மேகம் ஒன்றில் மறையும்
நிலவென கூந்தல் கொண்டு
முகத்தை நீயும் மூடும் அழகென்ன

பெண் : தூக்கத்தில்
உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே

Kanden Kanden - Madurey

        பாடகி : சாதனா சர்கம் பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் க...